திங்கள், 13 அக்டோபர், 2008

நான் யார் ?


நான் யார்..

நான் ஒரு தமிழ் விரும்பி..


இந்த உலகத்துக்கு

ஏதாவது செய்ய நினைத்து,

நினைத்து நினைத்து,

நினைத்துக் கொண்டு மட்டுமே

இயங்கக் கூடிய

பதர்களில் நானும் ஒருவன்…

கருத்துகள் இல்லை: